கடவுள்
உலகத்தை படைக்கும் போது 6ஆம்
நாளில் இந்த மண்ணிலிருந்து
மண்ணை எடுத்து தன் சாயலாக
மனிதனை உருவாக்கி,
அவன்
நாசிகளில் உயிர் மூச்சை ஊதி,
மனிதனுக்கு
உயிர் கொடுத்து மானிடர் போல்
உருவாக்கினார்.
மானிடர்
என்பது ஆதாம்
என்று எபிரேய பாடம்(தொடக்க
நூல் 1:27
/ அடிக்குறிப்பு).
கடவுள்
ஆதாமை படைக்கும் போது,
ஒரு குழந்தையாகவோ அல்லது சிறு வயது சிறுவன் போலவோ நிச்சியமாக படைக்கவில்லை.
ஆனால்,
ஒரு
இளைஞனைப் போலதான் படைத்தார்.
ஆனால்
ஆதாமின் இளமை பருவ வயதை
குறிப்பிட்டு கூற இயலாது.
ஆதலால்
கடவுள் உலகத்தை படைத்த 6ஆம்
நாள் சனிக்கிழமை முதல்,
மொத்தம்
930
ஆண்டுகள்
வரை ஆதாம் வாழ்ந்து மரித்தார்.
ஆதாமுக்கு
130ஆம்
வயதில்,
அவருடைய
மனைவி ஏவாள் சேத்து என்ற ஆண்
மகனை பெற்று தந்தார்.
இதுவே
உலகத்தின் மனித வாழ்நாட்கள்
6ஆம்
நாள் தொடங்கி சேத்து பிறந்த
ஆண்டான 130ஆம்
ஆண்டிலிருந்துதான் உலகத்தின்
மனித பிறவியின் தொடர் ஆண்டுகள்
தொடங்குகின்றன.
இதன்
அடிப்படையில் ஆதாம் முதல்
யாக்கோபின் இறப்பு ஆண்டுகள்
வரை மொத்தம் 2253
ஆண்டுகள்
ஆகும்.
இதன்
முழு விவரங்கள் அட்டவணையாக
பின்வருமாறு:
வ. எண்
|
தந்தை
பெயர்
|
மகன்
பிறக்கும் போது வயது
|
தொடர்
ஆண்டுகள்
|
மீதமுள்ள
வயது
|
இறக்கும்
போது வயது
|
1
|
ஆதாம்
|
130
|
130
|
800
|
930
|
2
|
சேத்து
|
105
|
235
|
807
|
912
|
3
|
ஏனோசு
|
90
|
325
|
815
|
905
|
4
|
கேனான்
|
70
|
395
|
840
|
910
|
5
|
மகலலேல்
|
65
|
460
|
830
|
895
|
6
|
ஏரேது
|
162
|
622
|
800
|
962
|
7
|
ஏனோக்கு
|
65
|
687
|
300
|
365
|
8
|
மெத்துசேலா
|
187
|
874
|
782
|
969
|
9
|
இலாமேக்கு
|
182
|
1056
|
595
|
777
|
10
|
நோவா**
|
500
|
1556
|
450
|
950
|
11
|
சேம்**
|
100
|
1656
(+2)
|
500
|
600
|
12
|
அர்பகசாது
|
35
|
1691
(+2)
|
403
|
438
|
13
|
செலாகு
|
30
|
1721
(+2)
|
403
|
433
|
14
|
ஏபேர்
|
34
|
1755
(+2)
|
430
|
464
|
15
|
பெலேகு
|
30
|
1785
(+2)
|
209
|
239
|
16
|
இரயு
|
32
|
207
|
239
|
|
17
|
செரூகு
|
30
|
1847
(+2)
|
200
|
230
|
18
|
நாகோர்
|
29
|
1876
(+2)
|
119
|
148
|
19
|
தெராகு
|
70
|
1946
(+2)
|
135
|
205
|
20
|
அபிரகாம்
|
100
|
2046
(+2)
|
75
|
175
|
21
|
ஈசாக்கு
|
60
|
2106
(+2)
|
120
|
180
|
22
|
யாக்கோபு
|
--
|
--
|
--
|
147
|
யாக்கோபு
|
--
|
2106+147
= 2253 (+2)
|
--
|
--
|
**முக்கிய
குறிப்பு:-
10ஆவது
தலைமுறை நோவாவையும் 11ஆவது
தலைமுறை சேமையும் குறித்து
மறைநூலில் உள்ள வசனத்தின்படி,
வெள்ளப்பெருக்கிற்கு
பின்பு,
11ஆவது
தலைமுறையான சேமின் வாழ்நாளில்
2
வருடம்
வித்தியாசம் உள்ளது.
அந்த
வசனங்கள் பின்வருவன -
தொடக்க
நூல் -
5:32
- நோவாவிற்கு
500
வயதான
போது,
அவருக்கு
சேம்,
காம்,
எப்பேத்து
ஆகியோர் பிறந்தனர்.
தொடக்க
நூல் -
7:11
- நோவாவின்
வாழ்க்கையில் 600ஆம்
ஆண்டின் 2ஆம்
மாதத்தில் 17ஆம்
நாளன்று பேராழத்தின் உற்றுகள்
பீறிட்டெழுந்தன.
வானங்களின்
மதகுகள் திறக்கப்பட்டன
(அப்பொழுது
சேமுக்கு 100
வயதாகும்).
தொடக்க
நூல் -
8:13
- அவருக்கு
601
வயதான
ஆண்டில் முதல் மாதத்தில்,
முதல்
நாளில் மண்ணுலக பரப்பில்
இருந்து வெள்ளம் வற்றியது
(அப்பொழுது
சேமுக்கு 101
வயதாகும்).
தொடக்க
நூல் -
11:10 & 11
- வெள்ளப்
பெருக்கிற்கு 2
ஆண்டுகளுக்குப்
பின்,
சேம்
100
வயதாக
இருக்கும் போது,
அவனுக்கு
அர்பகசாது பிறந்தான்.
அர்பகசாது
பிறந்த பின்பு,
சேம்
500
ஆண்டுகள்
வாழ்ந்தான் (அப்பொழுது
சேமுக்கு 102
வயதாகும்.
அவர்
மொத்தம் 502
ஆண்டுகள்
வாழ்ந்தார்).
விளக்கம்:-
மேற்கூறிய
வசனங்களின் படி,
நன்கு
ஆய்வு செய்து,
மறைநூலில்
உள்ள வசனங்களின் படியே எந்தவித
மாற்றமும் இன்றி இந்த ஆய்வை
முடிக்க வேண்டுமென்று அந்த
வித்தியாசமுள்ள 2
ஆண்டுகள்
பிரித்து ஆய்வு செய்யப்பட்டன.
முக்கிய
குறிப்பு:-
I. தொடக்க
நூல் -
47:28
- யாக்கோபு
17
ஆண்டுகள்
எகிப்து நாட்டில் இருந்தார்.
அவருடைய
வாழ்நாள் மொத்தம் 147
ஆண்டுகள்.
யாக்கோபு
தன் குடும்பத்தோடு எகிப்து
நாட்டில் குடியேறும்போது
அவருக்கு வயது 130.
அதன்பிறகு
17
ஆண்டுகள்
அங்கேயே வாழ்ந்து மரித்தார்
(130
+ 17 = 147).
மேற்கூறிய
ஆதாம் முதல் யாக்கோபு வரை
வாழ்ந்தவர்களின் தொடர்
ஆண்டுகளின் இறுதியாக யாக்கோபின்
வாழ்நாட்கள் 147
ஆண்டுகளாகும்.
யாக்கோபு
தன் குடும்பத்தோடு எகிப்தில்
குடியேறிய போது அவருடைய வயது
130
ஆகும்.
எனவே
ஆதாம் முதல் யாக்கோபு எகிப்தில்
குடியேறிய ஆண்டு வரை மொத்த
தொடர் ஆண்டுகள் 2,236
ஆகும்
[(ஈசாக்கு)
- 2,106 + 130 = 2,236(+2)]
II. விடுதலைப்
பயணம் -
12:40
- எகிப்தில்
குடியிருந்த இஸ்ரேல் மக்கள்
அங்கு வாழ்ந்த காலம் 430
ஆண்டுகள்.
விடுதலைப்
பயணம் -
12:41
- 430ஆம்
ஆண்டு முடிவு பெற்ற அதே நாளில்
ஆண்டவரின் படைத்திரள் எல்லாம்
எகிப்து நாட்டிலிருந்து
வெளியேறியது.
இஸ்ரேயல்
மக்கள் எகிப்து நாட்டில் 430
ஆண்டுகள்
அடிமை வாழ்க்கை வாழ்ந்துக்
கொண்டிருந்த போது கடவுள்
அவர்களுடைய கூக்குரலைக்
கேட்டு,
அவர்கள்
மீது பரிவு கொண்டு,
430ஆம்
ஆண்டு முடிவு பெற்ற அதே நாளில்
எகிப்து நாட்டிலிருந்து
விடுதலை அளித்து அழைத்து
வந்தார்.
எகிப்து
நாட்டிலிருந்து இஸ்ரேயல்
மக்கள் விடுதலைப் பெற்று
430ஆம்
ஆண்டு முடிவுபெற்ற அதே நாளில்,
ஆதாமிலிருந்து
தொடர் ஆண்டுகள் மொத்தம் 2,666
ஆகும்
[2,236
+ 430 = 2,666 (+2)].
III.
எண்ணிக்கை
-
1:1
– இஸ்ரேயலர்
எகிப்து நாட்டிலிருந்து
வெளியேறிய 2ஆம்
ஆண்டு,
2ஆம்
மாதம்,
முதல்
நாளன்று சீனாய் பாலை நிலததில்
சந்திப்பு கூடாரத்தில் ஆண்டவர்
மோசேயுடன் பேசினார்.
இஸ்ரேயல்
மக்கள் எகிப்து நாட்டிலிருந்து
வெளியேறிய 2ஆம்
ஆண்டு,
2ஆம்
மாதம்,
முதல்
நாளன்று சீனாய் பாலை நிலத்தில்
சந்திப்பு கூடாரத்தில் ஆண்டவர்
மோசேயுடன் இஸ்ரேல் மக்கள்
கூட்டமைப்பில் உள்ள மூதாதையர்
வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கையின்படி
தலைகட்டு வாரியாக கணக்கெடுங்கள்
என்று கூறினார்.
இஸ்ரேயலர்கள்
எகிப்து நாட்டிலிருந்து
வெளியேறிய 2ஆம்
ஆண்டு சீனாய் பாலை நிலத்தில்
சந்திப்பு கூடாரத்தில்
மோசேவுடன் கடவுள் பேசிய ஆண்டு
வரை மொத்த தொடர் ஆண்டுகள்
2,668
ஆகும்
[2666
+2 = 2668 (+2)].
IV.
விடுதலைப்
பயணம் -
7:7
- பார்வோனிடம்
பேச்சு வார்த்தை நடத்தியபோது
மோசேவுக்கு வயது 80.
விடுதலைப்
பயணம் -
13:4
- ஆபியூ
மாதத்தின் இந்த நாளில் நீங்கள்
வெளியேறிச் செல்கிறீர்கள்.
இணைச்சட்டம்
-
2:14
- காதேசு
-
பர்னேயாவினின்று
புறப்பட்டுச் செரேது ஓடையைக்
கடப்பதற்கான காலம் 38
ஆண்டுகள்.
இணைச்சட்டம் - 1:3 - இஸரேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் 40ஆவது ஆண்டின் 11ஆம் திங்கள் முதல் நாளன்று மோசே அவர்களுக்கு உரைத்தார்.
இணைச்சட்டம் - 1:3 - இஸரேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் 40ஆவது ஆண்டின் 11ஆம் திங்கள் முதல் நாளன்று மோசே அவர்களுக்கு உரைத்தார்.
இணைச்சட்டம்-1:5:
யோர்தானுக்கு
அப்பால் மோவாபு நாட்டில்
பின்வரும் இந்தச் சட்டங்களை
மோசே
எடுத்துரைத்தார்.
இணைச்சட்டம்
-
31:2:
அவர்
சொன்னது:
இன்று
எனக்கு வயது 120.
இனி
என்னால் நடமாட இயலாது.
மேலும்,
"நீ
யோர்தானைக் கடக்கமாட்டாய்"
என்று,
ஆண்டவர்
எனக்கு கூறியுள்ளார்.
இணைச்சட்டம்
-
34:5:
எனவே,
ஆண்டவர்
கூறியபடியே,
அவர்தம்
ஊழியர் மோசே மோவாபு நாட்டில்
இறந்தார்.
மோசேவுக்கு
80
வயதாக
இருக்கும் போது எகிப்து
மன்னனிடம் தோராயமாக 25
நாட்கள்
பேச்சு வார்த்தை நடத்தி(விடுதலைப்
பயணம் -
6:28-30 & அதிகாரங்கள்
7,
8 , 9, 10 11 & 12:1-32)
ஆபியூ
மாதத்தில் எகிப்திலிருந்து
வெளியேறி,
காதேசு
-
பர்னேயாவினின்று
புறப்பட்டுச் செரேது ஓடையை
38
ஆண்டுகள்
பயணம் செய்து,
மோவாபு
நாட்டிற்கு வந்தனர்.
அதாவது
மோவாபு நாட்டில் 40ஆவது
ஆண்டில் 11ஆம்
திங்கள் முதல் நாளன்று இஸ்ரேல்
மக்கள் முன்னிலையில் ஆண்டவர்
கட்டளையிட்ட யாவற்றையும்
உரைத்தார்.
அந்த
ஆண்டில் மோசேவுக்கு வயது 120
ஆகும்.
அதே
மோவாபு நாட்டிலேயே அவர்
இறந்தார்.
கடவுள்
ஆதாமை படைத்த 6ஆம்
நாள் முதல்,
இஸரேல்
மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட
யாவற்றையும் மோவாபு நாட்டில்
மோசே உரைத்த 40ஆவது
ஆண்டு
வரை,
உலகத்தின்
மனித பிறவியின் தொடர் ஆண்டுகள்
மொத்தம் 2,706
(+2) ஆகும்.
V.
திருத்தூதர்
பணிகள் 13:19-20
- அவர்
கானான் நாட்டின் மீது ஏழு
மக்களினங்களை அழித்து அவர்கள்
நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய
450
ஆண்டுகள்
உரிமை சொத்தாக அளித்தார்;
அதன்
பின்பு இறைவாக்கினர் சாமுவேலின்
காலம் வரை அவர்களுக்கு
நீதிதலைவர்களை அளித்தார்.
இந்த
ஆய்வின்படி,
கடவுள்
ஆதாமை படைத்த 6ஆம்
நாள் முதல் கானான் நாட்டில்
வாழ்ந்த ஆண்டுகள் வரை ஏறக்குறைய
3156
(+2) {2,706 + 450 = 3,156} ஆகும்.
I had studied about the people were blessed by the God and prepared a theses "The age of the World"from 1999 to 2003.The life span of blessed people where not mentioned in the bible.So there is no accuracy to find/ calculate "The age of the world/Universe".In the bible we found God created the man.God had spoken with Adam and Eve.Which was/is that language.No one knows.But some examiners said Adamic languge was the first language.So God literated the Adamic language to Adam.Then Aramic language....and other languages were formed.It is also by the God.How?During the construction of Babel Tower the people were thrown by the God to all over the World and made them to speak different languages.Before that all were spoken one language only, it may Adamic.So Adamic language was/is the basic for all languages formation or creations.Some person will raise the question.Can God speake all languages.Yes. God wil speak all languages.In all languages which is the best language?.English is best language,since it has 26 letters only.So God is Great.
ReplyDeleteS.Xavierraj.BE.
9994752581
635703139890
TamilNadu
India.