ஆதாம் - கடவுளால் படைக்கப்பட்ட உலகின் முதல் மனிதன் ஆதாம் ஆவார்.
ஆதாம்
தன் வாழ்நாளில், தன்
மகன் சேத்து, தன்
பேரன் ஏனோசு, தன்
கொள்ளுப் பேரன் கேனான்
மற்றும் மகலலேல், ஏரேது, ஏனோக்கு, மெத்துசேலா, இலாமேக்கு
போன்ற வாரிசுகளோடு, தன்னுடன்
சேர்த்து மொத்தம் 9 தலைமுறைகளுடன்
வாழ்ந்து 930 வயதில்
மரித்தார்.
ஆதாம்
இறக்கும் பொழுது வயது -
930.
ஆதாமுக்கு
சேத்து பிறக்கும் பொழுது
ஆதாமுக்கு வயது -
130.
சேத்துக்கு
ஏனோசு பிறக்கும் பொழுது
சேத்துக்கு வயது -
105 - அப்பொழுது
ஆதாமுக்கு வயது 235.
ஏனோசுக்கு
கேனான் பிறக்கும் பொழுது
ஏனோசுக்கு வயது -
90. அப்பொழுது
ஆதாமுக்கு வயது 325.
கேனானுக்கு
மகலலேல் பிறக்கும் பொழுது
கேனானுக்கு வயது -
70. அப்பொழுது
ஆதாமுக்கு வயது 395.
மகலலேலுக்கு
ஏரேது பிறக்கும் பொழுது
மகலலேலுக்கு வயது -
65.அப்பொழுது
ஆதாமுக்கு வயது 460.
எரேதுக்கு
ஏனோக்கு பிறக்கும் பொழுது
ஏரேதுக்கு வயது -
162. அப்பொழுது
ஆதாமுக்கு வயது 622.
ஏனோக்குக்கு
மெத்துசேலா பிறக்கும் பொழுது
ஏனோக்குக்கு வயது -
65. அப்பொழுது
ஆதாமுக்கு வயது 687.
மெத்துசேலாவுக்கு
இலாமேக்கு பிறக்கும் பொழுது
மெத்துசேலாவுக்கு வயது -
187. அப்பொழுது
ஆதாமுக்கு வயது 874. (874+56=930).
ஆதாம் 930 வயதில்
இறக்கும் பொழுது, அவருடைய 9ஆவது
தலைமுறையில் வாழ்ந்த இலாமேக்குக்கு
வயது 56 ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் ஆதாம் வாழும்
பொழுது அவருடைய வயது
|
ஆதாம் |
130
|
சேத்து |
800(930)
|
1
|
130
|
சேத்து |
105
|
ஏனோசு |
807(912)
|
2
|
235
|
ஏனோசு |
90
|
கேனான் |
815(905)
|
3
|
325
|
கேனான் |
70
|
மகலலேல் |
840(910)
|
4
|
395
|
மகலலேல் |
65
|
ஏரேது |
830(895)
|
5
|
460
|
ஏரேது |
162
|
ஏனோக்கு |
800(962)
|
6
|
622
|
ஏனோக்கு |
65
|
மெத்துசேலா |
300(365)
|
7
|
687
|
மெத்துசேலா |
187
|
இலாமேக்கு |
782(969)
|
8
|
874
|
இலாமேக்கு |
--
|
--
|
56(721)
|
9
|
874
+ 56 = 930
|
சேத்து -
தன்
மகன் ஏனோசு, தன்
பேரன் கேனான், தன்
கொள்ளுப் பேரன் மகலலேல்
மற்றும் ஏரேது, ஏனோக்கு, மெத்துசேலா, இலாமேக்கு போன்ற
வாரிசுகளோடு, தன்னுடன்
சேர்த்து மொத்தம் 8 தலைமுறைகளுடன்
வாழ்ந்து 912 வயதில்
மரித்தார்.
சேத்து
இறக்கும் பொழுது வயது -
912.
சேத்துக்கு
ஏனோசு பிறக்கும் பொழுது
சேத்துக்கு வயது -
105.
ஏனோசுக்கு
கேனான் பிறக்கும் பொழுது
ஏனோசுக்கு வயது -
90. அப்பொழுது
சேத்துக்கு வயது 195.
கேனானுக்கு
மகலலேல் பிறக்கும் பொழுது
கேனானுக்கு வயது -
70. அப்பொழுது
சேத்துக்கு வயது 265.
மகலலேலுக்கு
எரேது பிறக்கும் பொழுது
மகலலேலுக்கு வயது -
65.அப்பொழுது
சேத்துக்கு வயது 330.
எரேதுக்கு
ஏனோக்கு பிறக்கும் பொழுது
எரேதுக்கு வயது -
162. அப்பொழுது
சேத்துக்கு வயது 492.
ஏனோக்குக்கு
மெத்துசேலா பிறக்கும் பொழுது
ஏனோக்குக்கு வயது -
65. அப்பொழுது
சேத்துக்கு வயது 557.
மெத்துசேலாவுக்கு
இலாமேக்கு பிறக்கும் பொழுது
மெத்துசேலாவுக்கு வயது -
187. அப்பொழுது
சேத்துக்கு வயது 744. (744
+ 168 = 912).
சேத்து 912 வயதில்
இறக்கும் பொழுது, அவருடைய 8ஆவது
தலைமுறையில் வாழ்ந்த இலாமேக்குக்கு
வயது 168 ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் சேத்து
வாழும் பொழுது அவருடைய வயது
|
சேத்து |
105
|
ஏனோசு |
807(912)
|
1
|
105
|
ஏனோசு |
90
|
கேனான் |
815(905)
|
2
|
195
|
கேனான் |
70
|
மகலலேல் |
840(910)
|
3
|
265
|
மகலலேல் |
65
|
ஏரேது |
830(895)
|
4
|
330
|
ஏரேது |
162
|
ஏனோக்கு |
800(962)
|
5
|
49
|
ஏனோக்கு |
65
|
மெத்துசேலா |
300(365)
|
6
|
557
|
மெத்துசேலா |
187
|
இலாமேக்கு |
782(969)
|
7
|
744
|
இலாமேக்கு |
--
|
--
|
168(609)
|
8
|
744
+ 168 = 912
|
ஏனோசு -
தன்
மகன் கேனான், தன் பேரன் மகலலேல், தன் கொள்ளுப் பேரன் ஏரேது மற்றும் ஏனோக்கு, மெத்துசேலா, இலாமேக்கு, நோவா போன்ற வாரிசுகளோடு தன்னுடன்
சேர்த்து மொத்தம் தலைமுறைகளுடன் வாழ்ந்து 905 வயதில் மரித்தார்.
ஏனோசு
இறக்கும் பொழுது வயது -
905.
ஏனோசுக்கு
கேனான் பிறக்கும் பொழுது
ஏனோசுக்கு வயது -
90.
கேனானுக்கு
மகலலேல் பிறக்கும் பொழுது
கேனானுக்கு வயது -
70. அப்பொழுது
ஏனோசுக்கு வயது 160.
மகலலேலுக்கு
ஏரேது பிறக்கும் பொழுது
மகலலேலுக்கு வயது -
65.அப்பொழுது
ஏனோசுக்கு வயது 225.
ஏரேதுக்கு
ஏனோக்கு பிறக்கும் பொழுது
ஏரேதுக்கு வயது -
162. அப்பொழுது
ஏனோசுக்கு வயது 387.
ஏனோக்குக்கு
மெத்துசேலா பிறக்கும் பொழுது
ஏனோக்குக்கு வயது -
65. அப்பொழுது
ஏனோசுக்கு வயது 452.
மெத்துசேலாவுக்கு
இலாமேக்கு பிறக்கும் பொழுது
மெத்துசேலாவுக்கு வயது -
187. அப்பொழுது
ஏனோசுக்கு வயது 639.
இலாமேக்குக்கு
நோவா பிறக்கும் பொழுது
இலாமேக்குக்கு வயது -
182. அப்பொழுது
ஏனோசுக்கு வயது 821.
(821 + 84 = 905).
ஏனோசு 905 வயதில்
இறக்கும் பொழுது, அவருடைய 8ஆவது
தலைமுறையில் நோவாவுக்கு
வயது 84 ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் ஏனோசு வாழும்
பொழுது அவருடைய வயது
|
ஏனோசு |
90
|
கேனான் |
815(905)
|
1
|
90
|
கேனான் |
70
|
மகலலேல் |
840(910)
|
2
|
160
|
மகலலேல் |
65
|
ஏரேது |
830(895)
|
3
|
225
|
ஏரேது |
162
|
ஏனோக்கு |
800(962)
|
4
|
387
|
ஏனோக்கு |
65
|
மெத்துசேலா |
300(365)
|
5
|
452
|
மெத்துசேலா |
187
|
இலாமேக்கு |
782(969)
|
6
|
639
|
இலாமேக்கு |
182
|
நோவா |
595(777)
|
7
|
821
|
நோவா |
--
|
--
|
84(866)
|
8
|
821
+ 84 = 905
|
கேனான் -
தன்
மகன் மகலலேல், தன்
பேரன் ஏரேது, தன்
கொள்ளுப் பேரன் ஏனோக்கு
மற்றும் மெத்துசேலா, இலாமேக்கு, நோவா போன்ற
வாரிசுகளோடு, தன்னுடன்
சேர்த்து மொத்தம் 7 தலைமுறைகளுடன்
வாழ்ந்து 910 வயதில்
மரித்தார்.
கேனான்
இறக்கும் பொழுது வயது -
910.
கேனானுக்கு
மகலலேல் பிறக்கும் பொழுது
கேனானுக்கு வயது -
70.
மகலலேலுக்கு
ஏரேது பிறக்கும் பொழுது
மகலலேலுக்கு வயது -
65.அப்பொழுது
கேனானுக்கு வயது 135.
ஏரேதுக்கு
ஏனோக்கு பிறக்கும் பொழுது
ஏரேதுக்கு வயது -
162. அப்பொழுது
கேனானுக்கு வயது 297.
ஏனோக்குக்கு
மெத்துசேலா பிறக்கும் பொழுது
ஏனோக்குக்கு வயது -
65. அப்பொழுது
கேனானுக்கு வயது 362.
மெத்துசேலாவுக்கு
இலாமேக்கு பிறக்கும் பொழுது
மெத்துசேலாவுக்கு வயது -
187. அப்பொழுது
கேனானுக்கு வயது 549.
இலாமேக்குக்கு
நோவா பிறக்கும் பொழுது
இலாமேக்குக்கு வயது -
182. அப்பொழுது
கேனானுக்கு வயது 731. (731
+ 179 = 910).
கேனான் 910 வயதில்
இறக்கும் பொழுது, அவருடைய 7ஆவது
தலைமுறையில் நோவாவுக்கு
வயது 179 ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் கேனான்
வாழும் பொழுது அவருடைய வயது
|
கேனான் |
70
|
மகலலேல் |
840(910)
|
1
|
70
|
மகலலேல் |
65
|
ஏரேது |
830(895)
|
2
|
135
|
ஏரேது |
162
|
ஏனோக்கு |
800(962)
|
3
|
297
|
ஏனோக்கு |
65
|
மெத்துசேலா |
300(365)
|
4
|
362
|
மெத்துசேலா |
187
|
இலாமேக்கு |
782(969)
|
5
|
549
|
இலாமேக்கு |
182
|
நோவா |
595(777)
|
6
|
731
|
நோவா |
--
|
--
|
179(771)
|
7
|
731
+ 179 = 910
|
மகலலேல் -
தன்
மகன் ஏரேது, தன்
பேரன் ஏனோக்கு, தன்
கொள்ளுப் பேரன் மெத்துசேலா
மற்றும் இலாமேக்கு, நோவா போன்ற
வாரிசுகளோடு, தன்னுடன்
சேர்த்து மொத்தம் 6 தலைமுறைகளுடன்
வாழ்ந்து 895 வயதில்
மரித்தார்.
மகலலேல்
இறக்கும் பொழுது வயது -
895.
மகலலேலுக்கு
ஏரேது பிறக்கும் பொழுது
மகலலேலுக்கு வயது -
65.
ஏரேதுக்கு
ஏனோக்கு பிறக்கும் பொழுது
ஏரேதுக்கு வயது -
162. அப்பொழுது
மகலலேலுக்கு வயது 227.
ஏனோக்குக்கு
மெத்துசேலா பிறக்கும் பொழுது
ஏனோக்குக்கு வயது -
65. அப்பொழுது
மகலலேலுக்கு வயது 292.
மெத்துசேலாவுக்கு
இலாமேக்கு பிறக்கும் பொழுது
மெத்துசேலாவுக்கு வயது -
187. அப்பொழுது
மகலலேலுக்கு வயது 479.
இலாமேக்குக்கு
நோவா பிறக்கும் பொழுது
இலாமேக்குக்கு வயது -
182. அப்பொழுது
மகலலேலுக்கு வயது 661. (661
+ 234 = 895).
மகலலேல் 895 வயதில்
இறக்கும் பொழுது, அவருடைய 6ஆவது
தலைமுறையில் நோவாவுக்கு
வயது 234 ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் மகலலேல்
வாழும் பொழுது அவருடைய வயது
|
மகலலேல் |
65
|
ஏரேது |
830(895)
|
1
|
65
|
ஏரேது |
162
|
ஏனோக்கு |
800(962)
|
2
|
227
|
ஏனோக்கு |
65
|
மெத்துசேலா |
300(365)
|
3
|
292
|
மெத்துசேலா |
187
|
இலாமேக்கு |
782(969)
|
4
|
479
|
இலாமேக்கு |
182
|
நோவா |
595(777)
|
5
|
661
|
நோவா |
--
|
--
|
234(716)
|
6
|
661
+ 234 = 895
|
ஏரேது -
தன்
மகன் ஏனோக்கு, தன்
பேரன் மெத்துசேலா, தன்
கொள்ளுப் பேரன் இலாமேக்கு, மற்றும்
நோவா போன்ற வாரிசுகளோடு, தன்னுடன்
சேர்த்து மொத்தம் 5 தலைமுறைகளுடன்
வாழ்ந்து 962 வயதில்
மரித்தார்.
ஏரேது
இறக்கும் பொழுது வயது -
962.
ஏரேதுக்கு
ஏனோக்கு பிறக்கும் பொழுது
ஏரேதுக்கு வயது -
162.
ஏனோக்குக்கு
மெத்துசேலா பிறக்கும் பொழுது
ஏனோக்குக்கு வயது -
65. அப்பொழுது
ஏரேதுக்கு வயது 227.
மெத்துசேலாவுக்கு
இலாமேக்கு பிறக்கும் பொழுது
மெத்துசேலாவுக்கு வயது -
187. அப்பொழுது
ஏரேதுக்கு வயது 414.
இலாமேக்குக்கு
நோவா பிறக்கும் பொழுது
இலாமேக்குக்கு வயது -
182. அப்பொழுது
ஏரேதுக்கு வயது 596. (596
+ 366 = 962).
ஏரேது 962 வயதில்
இறக்கும் பொழுது, அவருடைய 5ஆவது
தலைமுறையில் நோவாவுக்கு
வயது 366 ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் ஏரேது வாழும்
பொழுது அவருடைய வயது
|
ஏரேது |
162
|
ஏனோக்கு |
800(962)
|
1
|
162
|
ஏனோக்கு |
65
|
மெத்துசேலா |
300(365)
|
2
|
227
|
மெத்துசேலா |
187
|
இலாமேக்கு |
782(969)
|
3
|
414
|
இலாமேக்கு |
182
|
நோவா |
595(777)
|
4
|
596
|
நோவா |
--
|
--
|
584(366)
|
5
|
596
+ 366 = 962
|
ஏனோக்கு - தன்
மகன் மெத்துசேலா, தன்
பேரன் இலாமேக்கு போன்ற
வாரிசுகளோடு, தன்னுடன்
சேர்த்து மொத்தம் 3 தலைமுறைகளுடன்
வாழ்ந்து 365 வயதில்
உயிரோடும், உடலோடும்
விண்ணுக்கு எடுத்துக்
கொள்ளப்பட்ட முதல் மாமனிதர்.
ஏனோக்கு
இறக்கும் பொழுது வயது -
365.
ஏனோக்குக்கு
மெத்துசேலா பிறக்கும் பொழுது
ஏனோக்குக்கு வயது -
65.
மெத்துசேலாவுக்கு
இலாமேக்கு பிறக்கும் பொழுது
மெத்துசேலாவுக்கு வயது -
187. அப்பொழுது
ஏனோக்கு வயது 252. (252
+ 113 = 365).
ஏனோக்கு 365ஆவது
வயதில், அவருடைய 3ஆவது
தலைமுறையினரான இலாமேக்குக்கு 113 வயதாக
இருக்கும் போது, உயிரோடும்
உடலோடும் விண்ணகத்திற்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட மாமனிதர்
ஆவார்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் ஏனோக்கு
வாழும் பொழுது அவருடைய வயது
|
ஏனோக்கு |
65
|
மெத்துசேலா |
300(365)
|
1
|
65
|
மெத்துசேலா |
187
|
இலாமேக்கு |
782(969)
|
2
|
252
|
இலாமேக்கு |
--
|
--
|
113(664)
|
3
|
252
+ 113 = 365
|
மெத்துசேலா -
தன்
மகன் இலாமேக்கு, தன்
பேரன் நோவா, தன்
கொள்ளு பேரன் சேம் போன்ற
வாரிசுகளோடு, தன்னுடன்
சேர்த்து மொத்தம் 4 தலைமுறைகளுடன்
வாழ்ந்தார். உலகில்
அதிக வருடங்கள் வாழ்ந்தவர்
என்ற பெருமைக்குரியவர். பின்பு
அவர் தன்னுடைய 969 வயதில்
மரித்தார்.
மெத்துசேலா
இறக்கும் பொழுது வயது -
969.
மெத்துசேலாவுக்கு
இலாமேக்கு பிறக்கும் பொழுது
மெத்துசேலாவுக்கு வயது -
187.
இலாமேக்குக்கு
நோவா பிறக்கும் பொழுது
இலாமேக்குக்கு வயது -
182. அப்பொழுது
மெத்துசேலாவுக்கு வயது 369.
நோவாவுக்கு
சேம் பிறக்கும் பொழுது
நோவாவுக்கு வயது 500.அப்பொழுது
மெத்துசேலவுக்கு வயது 869.
வெள்ளப்பெருக்கு
காலத்தில் சேமின் வயது 100. அப்பொழுது
மெத்துசேலாவுக்கு வயது 969.
மெத்துசேலா, அவருடைய 4ஆவது
தலைமுறையில் வெள்ளப்பெருக்கு
காலத்தின் தொடக்கத்தில்
முதல் மாதத்திற்கும் இரண்டாம்
மாதத்தின்16ஆம்
நாளின் இடைப்பட்ட காலத்தில்
இறந்தார். அப்பொழுது
அவருக்கு வயது 969.
(தொடக்கநூல் 7:11).
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் மெத்துசேலா
வாழும் பொழுது அவருடைய வயது
|
மெத்துசேலா |
187
|
இலாமேக்கு |
782(969)
|
1
|
187
|
இலாமேக்கு |
182
|
நோவா |
595(777)
|
2
|
369
|
நோவா |
500
|
சேம் |
450(950)
|
3
|
869
|
சேம் |
--
|
- |
100(500)
|
4
|
869
+ 100 = 969
|
இலாமேக்கு - தன்
மகன் நோவா, மற்றும்
தன் பேரன் சேமுடன் சேர்த்து
மொத்தம் 3 தலைமுறைகளுடன்
வாழ்ந்து 777 வயதில்
மரித்தார். வெள்ளப்
பெருக்கின் பொழுது நோவாவின்
குடும்பத்தை தவிர உலகத்தில்
உள்ள அனைவரும் வெள்ளத்தில்
அழிந்துப் போனார்கள். பின்பு, நோவா
குடும்பத்தின் வழியாக மக்கள்
இனம் உலகமெங்கும் மீண்டும்
தோன்றியது.
இலாமேக்கு
இறக்கும் பொழுது வயது -
777.
இலாமேக்குக்கு
நோவா பிறக்கும் பொழுது
இலாமேக்குக்கு வயது -
182.
நோவாவுக்கு
சேம் பிறக்கும் பொழுது
நோவாவுக்கு வயது 500.அப்பொழுது
இலாமேக்குக்கு வயது 682.
இலாகமேக்கு
அவருடைய 3ஆவது
தலைமுறையில் சேமுக்கு 95 வயது
இருக்கும் பொழுது, இலாமேக்கு 777 வயதில்
இறந்தார்.
(682 + 95 = 777).
அதன்
பின் 5 வருடம்
கழித்து கடவுள் உலகத்தில்
வெள்ளப்பெருக்கு உண்டாக்கி
நோவா குடும்பத்தை தவிர உலகில்
உள்ள அனைவரையும் அழித்தார்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் இலாமேக்கு
வாழும் பொழுது அவருடைய வயது
|
இலாமேக்கு |
182
|
நோவா |
595(777)
|
1
|
182
|
நோவா |
500
|
சேம் |
450(950)
|
2
|
682
|
சேம் |
--
|
- |
95(505)
|
3
|
682
+ 95 = 777
|
கடவுள்
உலகில் ஆதாமைப் படைத்த 6ஆம்
நாள் முதல் நோவாவின்
வாழ்க்கையின் 600ஆம்
ஆண்டு 2ஆம்
மாதத்தில் 17ஆம்
நாளன்று வெள்ளப் பெருக்கு
காலம் வரை மொத்தம் 1656 வருடங்கள்
ஆகும் ( தொடக்க
நூல் 1:31,
7: 11).
No comments:
Post a Comment