நோவா
-
கடவுள்
வெள்ளப் பெருக்கத்தின் போது
நோவா குடும்பத்தை மட்டும்
காப்பாற்றினார்.
நோவா
தன் மகன் சேம்,
தன்
பேரன் அர்பகசாது,
தன்
கொள்ளு பேரன் செலாகு மற்றும்
ஏபேர்,
பெலேகு,
இரயு,
செரூகு,
நாகோர்,
தெராகு,
ஆபிரகாம்
போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 11
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 950
வயதில்
மரித்தார்.
நோவாவுக்கு
சேம் பிறக்கும் பொழுது
நோவாவுக்கு 500
வயது.
சேமுக்கு
அர்பகசாது பிறக்கும் பொழுது
சேமுக்கு வயது 100.
அப்பொழுது
நோவாவுக்கு வயது 600.
அர்பகசாதுக்கு
செலாகு பிறக்கும் பொழுது
அர்பகசாதுக்கு வயது 35.
அப்பொழுது
நோவாவுக்கு வயது 635.
செலாகுக்கு
ஏபேர் பிறக்கும் பொழுது
செலாகுக்கு வயது 30.
அப்பொழுது
நோவாவுக்கு வயது 665.
ஏபேருக்கு
பெலேகு பிறக்கும் பொழுது
ஏபேருக்கு வயது 34.
அப்பொழுது
நோவாவுக்கு வயது 699.
பெலேகுக்கு
இரயு பிறக்கும் பொழுது
பெலேகுக்கு வயது 30.
அப்பொழுது
நோவாவுக்கு வயது 729.
இரயுவுக்கு
செரூகு பிறக்கும் பொழுது
இரயுவுக்கு வயது 32.
அப்பொழுது
நோவாவுக்கு வயது 761.
செரூகுக்கு
நாகோர் பிறக்கும் பொழுது
செரூகுக்கு வயது 30.
அப்பொழுது
நோவாவுக்கு வயது 791.
நாகோருக்கு
தெராகு பிறக்கும் பொழுது
நாகோருக்கு வயது 29.
அப்பொழுது
நோவாவுக்கு வயது 820.
தெராகுக்கு
ஆபிரகாம் பிறக்கும் பொழுது
தெராகுக்கு வயது 70.
அப்பொழுது
நோவாவுக்கு வயது 890.
(890 + 60 = 950).
நோவா
950
வயதில்
இறக்கும் போது,
அவருடைய
11ஆவது
தலைமுறையில் ஆபிரகாமுக்கு
வயது 60
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் நோவா வாழும்
பொழுது அவருடைய வயது
|
நோவா |
500
|
சேம் |
450(950)
|
1
|
500
|
சேம் |
100
|
அர்பகசாது |
500(600)
|
2
|
600
|
அர்பகசாது |
35
|
செலாகு |
403(438)
|
3
|
635
|
செலாகு |
30
|
ஏபேர் |
403(433)
|
4
|
665
|
ஏபேர் |
34
|
பெலேகு |
430(464)
|
5
|
699
|
பெலேகு |
30
|
இரயு |
209(239)
|
6
|
729
|
இரயு |
32
|
செரூகு |
207(239)
|
7
|
761
|
செரூகு |
30
|
நாகோர் |
200(230)
|
8
|
791
|
நாகோர் |
29
|
தெராகு |
119(148)
|
9
|
820
|
தெராகு |
70
|
அபிரகாம் |
135(205)
|
10
|
890
|
அபிரகாம் |
--
|
-- |
60
(115)
|
11
|
890
+ 60 = 950
|
சேம்
-
தன்
மகன் அர்பகசாது,
தன்
பேரன் செலாகு,
தன்
கொள்ளு பேரன் ஏபேர் மற்றும்
பெலேகு,
இரயு,
செரூகு,
நாகோர்,
தெராகு,
ஆபிரகாம்,
ஈசாக்கு,
யாக்கோபு
போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 12
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 600
வயதில்
மரித்தார்.
சேமுக்கு
அர்பகசாது பிறக்கும் பொழுது
சேமுக்கு வயது 100.
அர்பகசாதுக்கு
செலாகு பிறக்கும் பொழுது
அர்பகசாதுக்கு வயது 35.
அப்பொழுது
சேமுக்கு வயது 135.
செலாகுக்கு
ஏபேர் பிறக்கும் பொழுது
செலாகுக்கு வயது 30.
அப்பொழுது
சேமுக்கு வயது 165.
ஏபேருக்கு
பெலேகு பிறக்கும் பொழுது
ஏபேருக்கு வயது 34.
அப்பொழுது
சேமுக்கு வயது 199.
பெலேகுக்கு
இரயு பிறக்கும் பொழுது
பெலேகுக்கு வயது 30.
அப்பொழுது
சேமுக்கு வயது 229.
இரயுவுக்கு
செரூகு பிறக்கும் பொழுது
இரயுவுக்கு வயது 32.
அப்பொழுது
சேமுக்கு வயது 261.
செரூகுக்கு
நாகோர் பிறக்கும் பொழுது
செரூகுக்கு வயது 30.
அப்பொழுது
சேமுக்கு வயது 291.
நாகோருக்கு
தெராகு பிறக்கும் பொழுது
நாகோருக்கு வயது 29.
அப்பொழுது
சேமுக்கு வயது 320.
தெராகுக்கு
ஆபிரகாம் பிறக்கும் பொழுது
தெராகுக்கு வயது 70.
அப்பொழுது
சேமுக்கு வயது 390.
ஆபிரகாமுக்கு
ஈசாக்கு பிறக்கும் பொழுது
ஆபிரகாமுக்கு வயது 100.
அப்பொழுது
சேமுக்கு வயது 490.
ஈசாக்குக்கு
யாக்கோபு பிறக்கும் பொழுது
ஈசாக்குக்கு வயது 60.
அப்பொழுது
சேமுக்கு வயது 550.(550
+ 50 = 600).
சேம்
600
வயதில்
இறக்கும் போது,
அவருடைய
12ஆவது
தலைமுறையில் வாழ்ந்த
யாக்கோப்புக்கு வயது 50
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் சேம் வாழும்
பொழுது அவருடைய வயது
|
சேம் |
100
|
அர்பகசாது |
500(600)
|
1
|
100
|
அர்பகசாது |
35
|
செலாகு |
403(438)
|
2
|
135
|
செலாகு |
30
|
ஏபேர் |
403(433)
|
3
|
165
|
ஏபேர் |
34
|
பெலேகு |
430(464)
|
4
|
199
|
பெலேகு |
30
|
இரயு |
209(239)
|
5
|
229
|
இரயு |
32
|
செரூகு |
207(239)
|
6
|
261
|
செரூகு |
30
|
நாகோர் |
200(230)
|
7
|
291
|
நாகோர் |
29
|
தெராகு |
119(148)
|
8
|
320
|
தெராகு |
70
|
அபிரகாம் |
135(205)
|
9
|
390
|
அபிரகாம் |
100
|
ஈசாக்கு |
75(175)
|
10
|
490
|
ஈசாக்கு |
60
|
யாக்கோபு |
120(180)
|
11
|
550
|
யாக்கோபு |
-
|
- |
50
+ 97 = 147
|
12
|
550
+ 50 = 600
|
அர்பகசாது - தன்
மகன் செலாகு,
தன்
பேரன் ஏபேர்,
தன்
கொள்ளு பேரன் பெலேகு மற்றும்
இரயு,
செரூகு,
நாகோர்,
தெராகு,
ஆபிரகாம்,
ஈசாக்கு
போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 10
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 438
வயதில்
மரித்தார்.
அர்பகசாதுக்கு
செலாகு பிறக்கும் பொழுது
அர்பகசாதுக்கு வயது 35.
செலாகுக்கு
ஏபேர் பிறக்கும் பொழுது
செலாகுக்கு வயது 30.
அப்பொழுது
அர்பகசாதுக்கு வயது 65.
ஏபேருக்கு
பெலேகு பிறக்கும் பொழுது
ஏபேருக்கு வயது 34.
அப்பொழுது
அர்பகசாதுக்கு வயது 99.
பெலேகுக்கு
இரயு பிறக்கும் பொழுது
பெலேகுக்கு வயது 30.
அப்பொழுது
அர்பகசாதுக்கு வயது 129.
இரயுவுக்கு
செரூகு பிறக்கும் பொழுது
இரயுவுக்கு வயது 32.
அப்பொழுது
அர்பகசாதுக்கு வயது 161.
செரூகுக்கு
நாகோர் பிறக்கும் பொழுது
செரூகுக்கு வயது 30.
அப்பொழுது
அர்பகசாதுக்கு வயது 191.
நாகோருக்கு
தெராகு பிறக்கும் பொழுது
நாகோருக்கு வயது 29.
அப்பொழுது
அர்பகசாதுக்கு வயது 220.
தெராகுக்கு
ஆபிரகாம் பிறக்கும் பொழுது
தெராகுக்கு வயது 70.
அப்பொழுது
அர்பகசாதுக்கு வயது 290.
ஆபிரகாமுக்கு
ஈசாக்கு பிறக்கும் பொழுது
ஆபிரகாமுக்கு வயது 100.
அப்பொழுது
அர்பகசாதுக்கு வயது 390. (390
+ 48 = 438)
அர்பகசாது
438
வயதில்
இறக்கும் போது அவருடைய 10ஆவது
தலைமுறையில் ஈசாக்குக்கு
வயது 48
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் அர்பகசாது
வாழும் பொழுது அவருடைய வயது
|
அர்பகசாது |
35
|
செலாகு |
403(438)
|
1
|
35
|
செலாகு |
30
|
ஏபேர் |
403(433)
|
2
|
65
|
ஏபேர் |
34
|
பெலேகு |
430(464)
|
3
|
99
|
பெலேகு |
30
|
இரயு |
209(239)
|
4
|
129
|
இரயு |
32
|
செரூகு |
207(239)
|
5
|
161
|
செரூகு |
30
|
நாகோர் |
200(230)
|
6
|
191
|
நாகோர் |
29
|
தெராகு |
119(148)
|
7
|
220
|
தெராகு |
70
|
அபிரகாம் |
135(205)
|
8
|
290
|
அபிரகாம் |
100
|
ஈசாக்கு |
75(175)
|
9
|
390
|
ஈசாக்கு |
--
|
-- |
48
+ 132 = 180
|
10
|
390
+ 48 = 438
|
செலாகு - தன்
மகன் ஏபேர்,
தன்
பேரன் பெலேகு,
தன்
கொள்ளு பேரன் இரயு மற்றும்
செரூகு,
நாகோர்,
தெராகு,
ஆபிரகாம்,
ஈசாக்கு,
யாக்கோபு
போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 10
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 433
வயதில்
மரித்தார்.
செலாகுக்கு
ஏபேர் பிறக்கும் பொழுது
செலாகுக்கு வயது 30.
ஏபேருக்கு
பெலேகு பிறக்கும் பொழுது
ஏபேருக்கு வயது 34.
அப்பொழுது
செலாகுக்கு வயது 64.
பெலேகுக்கு
இரயு பிறக்கும் பொழுது
பெலேகுக்கு வயது 30.
அப்பொழுது
செலாகுக்கு வயது 94.
இரயுவுக்கு
செரூகு பிறக்கும் பொழுது
இரயுவுக்கு வயது 32.
அப்பொழுது
செலாகுக்கு வயது 126.
செரூகுக்கு
நாகோர் பிறக்கும் பொழுது
செரூகுக்கு வயது 30.
அப்பொழுது
செலாகுக்கு வயது 156.
நாகோருக்கு
தெராகு பிறக்கும் பொழுது
நாகோருக்கு வயது 29.
அப்பொழுது
செலாகுக்கு வயது 185.
தெராகுக்கு
ஆபிரகாம் பிறக்கும் பொழுது
தெராகுக்கு வயது 70.
அப்பொழுது
செலாகுக்கு வயது 255.
ஆபிரகாமுக்கு
ஈசாக்கு பிறக்கும் பொழுது
ஆபிரகாமுக்கு வயது 100.
அப்பொழுது
செலாகுக்கு வயது 355.
ஈசாக்குக்கு
யாக்கோபு பிறக்கும் பொழுது
ஈசாக்குக்கு வயது 60.
அப்பொழுது
செலாகுக்கு வயது 415. (415+18=433)
செலாகு
433
வயதில்
இறக்கும் போது அவருடைய 10ஆவது
தலைமுறையில் யாக்கோபுக்கு
வயது 18
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் செலாகு
வாழும் பொழுது அவருடைய வயது
|
செலாகு |
30
|
ஏபேர் |
403(433)
|
1
|
30
|
ஏபேர் |
34
|
பெலேகு |
430(464)
|
2
|
64
|
பெலேகு |
30
|
இரயு |
209(239)
|
3
|
94
|
இரயு |
32
|
செருகு |
207(239)
|
4
|
126
|
செரூகு |
30
|
நாகோர் |
200(230)
|
5
|
156
|
நாகோர் |
29
|
தெராகு |
119(148)
|
6
|
185
|
தெராகு |
70
|
அபிரகாம் |
135(205)
|
7
|
255
|
அபிரகாம் |
100
|
ஈசாக்கு |
75(175)
|
8
|
355
|
ஈசாக்கு |
60
|
யாக்கோபு |
120(180)
|
9
|
415
|
யாக்கோபு |
--
|
-- |
18
+ 129 = 147
|
10
|
415
+ 18 = 433
|
ஏபேர் - தன்
மகன் பெலேகு,
தன்
பேரன் இரயு,
தன்
கொள்ளு பேரன் செரூகு,
மற்றும்
நாகோர்,
தெராகு,
ஆபிரகாம்,
ஈசாக்கு,
யாக்கோபு
போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 9
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 464
வயதில்
மரித்தார்.
ஏபேருக்கு
பெலேகு பிறக்கும் பொழுது
ஏபேருக்கு வயது 34.
பெலேகுக்கு
இரயு பிறக்கும் பொழுது
பெலேகுக்கு வயது 30.
அப்பொழுது
ஏபேருக்கு வயது 64.
இரயுவுக்கு
செரூகு பிறக்கும் பொழுது
இரயுவுக்கு வயது 32.
அப்பொழுது
ஏபேருக்கு வயது 96.
செரூகுக்கு
நாகோர் பிறக்கும் பொழுது
செரூகுக்கு வயது 30.
அப்பொழுது
ஏபேருக்கு வயது 126.
நாகோருக்கு
தெராகு பிறக்கும் பொழுது
நாகோருக்கு வயது 29.
அப்பொழுது
ஏபேருக்கு வயது 155.
தெராகுக்கு
ஆபிரகாம் பிறக்கும் பொழுது
தெராகுக்கு வயது 70.
அப்பொழுது
ஏபேருக்கு வயது 225.
ஆபிரகாமுக்கு
ஈசாக்கு பிறக்கும் பொழுது
ஆபிரகாமுக்கு வயது 100.
அப்பொழுது
ஏபேருக்கு வயது 325.
ஈசாக்குக்கு
யாக்கோபு பிறக்கும் பொழுது
ஈசாக்குக்கு வயது 60.
அப்பொழுது
ஏபேருக்கு வயது 385.
(79 + 385 = 464).
ஏபேரு
464
வயதில்
இறக்கும் போது அவருடைய 9ஆவது
தலைமுறையில் யாக்கோப்புக்கு
வயது 79
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் ஏபேர் வாழும்
பொழுது அவருடைய வயது
|
ஏபேர் |
34
|
பெலேகு |
430(464)
|
1
|
34
|
பெலேகு |
30
|
இரயு |
209(239)
|
2
|
64
|
இரயு |
32
|
செரூகு |
207(239)
|
3
|
96
|
செரூகு |
30
|
நாகோர் |
200(230)
|
4
|
126
|
நாகோர் |
29
|
தெராகு |
119(148)
|
5
|
155
|
தெராகு |
70
|
அபிரகாம் |
135(205)
|
6
|
225
|
அபிரகாம் |
100
|
ஈசாக்கு |
75(175)
|
7
|
325
|
ஈசாக்கு |
60
|
யாக்கோபு |
120(180)
|
8
|
385
|
யாக்கோபு |
--
|
-- |
79
+ 385 = 464
|
9
|
385
+ 79 = 464
|
பெலேகு - தன்
மகன் இரயு,
தன்
பேரன் செரூகு,
தன்
கொள்ளு பேரன் நாகோர் மற்றும்
தெராகு,
ஆபிரகாம்
போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 6
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 239
வயதில்
மரித்தார்.
பெலேகுக்கு
இரயு பிறக்கும் பொழுது
பெலேகுக்கு வயது 30.
இரயுவுக்கு
செரூகு பிறக்கும் பொழுது
இரயுவுக்கு வயது 32.
அப்பொழுது
பெலேகுக்கு வயது 62.
செரூகுக்கு
நாகோர் பிறக்கும் பொழுது
செரூகுக்கு வயது 30.
அப்பொழுது
பெலேகுக்கு வயது 92.
நாகோருக்கு
தெராகு பிறக்கும் பொழுது
நாகோருக்கு வயது 29.
அப்பொழுது
பெலேகுக்கு வயது 121.
தெராகுக்கு
ஆபிரகாம் பிறக்கும் பொழுது
தெராகுக்கு வயது 70.
அப்பொழுது
பெலேகுக்கு வயது 191.
(191+48=239)
பெலேகு
239
வயதில்
இறக்கும் போது அவருடைய 6ஆவது
தலைமுறையில் ஆபிரகாமுக்கு
வயது 48
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் பெலேகு
வாழும் பொழுது அவருடைய வயது
|
பெலேகு |
30
|
இரயு |
209(239)
|
1
|
30
|
இரயு |
32
|
செரூகு |
207(239)
|
2
|
62
|
செரூகு |
30
|
நாகோர் |
200(230)
|
3
|
92
|
நாகோர் |
29
|
தெராகு |
119(148)
|
4
|
121
|
தெராகு |
70
|
அபிரகாம் |
135(205)
|
5
|
191
|
அபிரகாம் |
--
|
-- |
48(127)
|
6
|
191
+ 48 = 239
|
இரயு - தன்
மகன் செரூகு,
தன்
பேரன் நாகோர்,
தன்
கொள்ளு பேரன் தெராகு,
மற்றும்
ஆபிரகாம் போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 5
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 239
வயதில்
மரித்தார்.
இரயுவுக்கு
செரூகு பிறக்கும் பொழுது
இரயுவுக்கு வயது 32.
செரூகுக்கு
நாகோர் பிறக்கும் பொழுது
செரூகுக்கு வயது 30.
அப்பொழுது
இரயுவுக்கு வயது 62.
நாகோருக்கு
தெராகு பிறக்கும் பொழுது
நாகோருக்கு வயது 29.
அப்பொழுது
இரயுவுக்கு வயது 91.
தெராகுக்கு
ஆபிரகாம் பிறக்கும் பொழுது
தெராகுக்கு வயது 70.
அப்பொழுது
இரயுவுக்கு வயது 161.
(161 + 78 = 239).
இரயு
239
வயதில்
இறக்கும் போது அவருடைய 5ஆவது
தலைமுறையில் ஆபிரகாமுக்கு
வயது 78
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் இரயு வாழும்
பொழுது அவருடைய வயது
|
இரயு |
32
|
செரூகு |
207(239)
|
1
|
32
|
செரூகு |
30
|
நாகோர் |
200(230)
|
2
|
62
|
நாகோர் |
29
|
தெராகு |
119(148)
|
3
|
91
|
தெராகு |
70
|
அபிரகாம் |
135(205)
|
4
|
161
|
அபிரகாம் |
78(97)
|
5
|
161
+ 78 = 239
|
செரூகு - தன்
மகன் நாகோர்,
தன்
பேரன் தெராகு தன் கொள்ளு பேரன்
ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு
போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 5
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 230
வயதில்
மரித்தார்.
செரூகுக்கு
நாகோர் பிறக்கும் பொழுது
செரூகுக்கு வயது 30.
நாகோருக்கு
தெராகு பிறக்கும் பொழுது
நாகோருக்கு வயது 29.
அப்பொழுது
செருகுக்கு வயது 59.
தெராகுக்கு
ஆபிரகாம் பிறக்கும் பொழுது
தெராகுக்கு வயது 70.
அப்பொழுது
செருகுக்கு வயது 129.
ஆபிரகாமுக்கு
ஈசாக்கு பிறக்கும் பொழுது
ஆபிரகாமுக்கு வயது 100.
அப்பொழுது
செருகுக்கு வயது 229.
(229 + 1 = 230)
செருகு
230
வயதில்
இறக்கும் போது அவருடைய 5ஆவது
தலைமுறையில் ஈசாக்குக்கு
வயது 1
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் செருகு
வாழும் பொழுது அவருடைய வயது
|
செரூகு |
30
|
நாகோர் |
200(230)
|
1
|
30
|
நாகோர் |
29
|
தெராகு |
119(148)
|
2
|
59
|
தெராகு |
70
|
அபிரகாம் |
135(205)
|
3
|
129
|
அபிரகாம் |
100
|
ஈசாக்கு |
75(175)
|
4
|
229
|
ஈசாக்கு |
--
|
-- |
1(179)
|
5
|
229
+ 1 = 230
|
நாகோர் - தன்
மகன் தெராகு தன் பேரன் ஆபிரகாம்
போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 3
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 148
வயதில்
மரித்தார்.
நாகோருக்கு
தெராகு பிறக்கும் பொழுது
நாகோருக்கு வயது 29.
தெராகுக்கு
ஆபிரகாம் பிறக்கும் பொழுது
தெராகுக்கு வயது 70.
அப்பொழுது
நாகோருக்கு வயது 99.
(99 + 49 = 148)
நாகோர்
148
வயதில்
இறக்கும் பொழுது அவருடைய
3ஆவது
தலைமுறையில் ஆபிரகாமுக்கு
வயது 49
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் நாகோர்
வாழும் பொழுது அவருடைய வயது
|
நாகோர் |
29
|
தெராகு |
119(148)
|
1
|
29
|
தெராகு |
70
|
அபிரகாம் |
135(205)
|
2
|
99
|
அபிரகாம் |
--
|
-- |
49(126)
|
3
|
99
+ 49 = 148
|
தெராகு - தன்
மகன் ஆபிரகாம்,
தன்
பேரன் ஈசாக்கு போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 3
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 205
வயதில்
மரித்தார்.
ஆபிரகாமுக்கு
ஈசாக்கு பிறக்கும் பொழுது
ஆபிரகாமுக்கு வயது 100.
அப்பொழுது
தெராகுக்கு வயது 170.
(170 + 35 = 205)
தெராகு
205
வயதில்
இறக்கும் பொழுது அவருடைய
3ஆவது
தலைமுறையில் ஈசாக்குக்கு
வயது 35
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் தெராகு
வாழும் பொழுது அவருடைய வயது
|
தெராகு |
70
|
அபிரகாம் |
135(205)
|
1
|
70
|
அபிரகாம் |
100
|
ஈசாக்கு |
75(175)
|
2
|
170
|
ஈசாக்கு |
--
|
-- |
35(145)
|
3
|
170
+ 35 = 205
|
ஆபிரகாம் - தன்
மகன் ஈசாக்கு,
தன்
பேரன் யாக்கோபு போன்ற வாரிசுகளோடு,
தன்னுடன்
சேர்த்து மொத்தம் 3
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 175
வயதில்
மரித்தார்.
ஆபிரகாமுக்கு
ஈசாக்கு பிறக்கும் பொழுது
ஆபிரகாமுக்கு வயது 100.
ஈசாக்குக்கு
யாக்கோபு பிறக்கும் பொழுது
ஈசாக்குக்கு வயது 60.
அப்பொழுது
ஆபிரகாமுக்கு வயது 160.
(160 + 15 = 175)
ஆபிரகாம்
175
வயதில்
இறக்கும் போது அவருடைய 3ஆவது
தலைமுறையில் யாக்கோபுக்கு
வயது 15
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் அபிரகாம்
வாழும் பொழுது அவருடைய வயது
|
அபிரகாம் |
100
|
ஈசாக்கு |
75(175)
|
1
|
100
|
ஈசாக்கு |
60
|
யாக்கோபு |
120(180)
|
2
|
160
|
யாக்கோபு |
--
|
-- |
15(132)
|
3
|
160
+ 15 = 175
|
ஈசாக்கு
-
தன்
மகன் யாக்கோபுடன் சேர்த்து
மொத்தம் 2
தலைமுறைகளுடன்
வாழ்ந்து 180
வயதில்
மரித்தார்.
ஈசாக்குக்கு
யாக்கோபு பிறக்கும் பொழுது
ஈசாக்குக்கு வயது 60.
(60 + 120 = 180)
ஈசாக்கு
180
வயதில்
இறக்கும் பொழுது அவருடைய
2ஆம்
தலைமுறையில் யாக்கோபுக்கு
வயது 120
ஆகும்.
தந்தையின்
பெயர்
|
மகன்
பிறக்கும் போது தந்தையின்
வயது
|
மகனின்
பெயர்
|
மீதமுள்ள
ஆண்டுகள்
|
தலைமுறை
எண்ணிக்கை
|
ஒவ்வொரு
தலைமுறையுடனும் ஈசாக்கு
வாழும் பொழுது அவருடைய வயது
|
ஈசாக்கு |
60
|
யாக்கோபு |
120(180)
|
1
|
60
|
யாக்கோபு |
--
|
-- |
120(27)
|
2
|
60
+ 120 = 180
|
யாக்கோபு - யாக்கோபு
147
ஆண்டுகள்
வாழ்ந்து மரித்தார்.
வெள்ளப்
பெருக்குப் பிறகு நோவாவின்
601
வயது
முதல் யாக்கோபின் இறந்த 147
வயது
வரை மொத்த ஆண்டுகள் 597
ஆகும்.
ஆகமொத்தம்
ஆதாமின் காலம் முதல் யாக்கோபின்
இறப்பு வரை மொத்த ஆண்டுகள்
2253
ஆகும்.
யாக்கோபுவுக்குப்
பின் வரும் தலைமுறையினர்களின்
பிறப்பு,
இறப்பு
குறித்து விவரங்கள் மறைநூலில்
இல்லை.
No comments:
Post a Comment